Friday, December 23, 2005

வரலாறு :

இது வரை எழுதப்பட்ட, நம்மால் படிக்கப்பட்ட வரலாறுகள் அனைத்தும், அதிகாரவர்கத்தின் வரலாறே அன்றி மக்களுக்கானவை அல்ல.
வரலாற்றை நம்மிடை கொனர்ந்த அன்றைய (பழைய) ஊடகங்கள் அனைத்தும் ( கல்வெட்டுகள், பட்டயங்கள், இலக்கியங்கள் மற்றும் பல) அதிகாரவர்கத்தால் அனுமதிக்கபட்டவை, அங்கீகரிக்கப்பட்டவை மட்டுமே....
இன்றய சனநாயக(???) உலகின் ஊடகங்கள், அடுத்து வரும் தலைமுறைக்கு வரலாற்றை கொண்டுசெல்ல கடமைப்பட்டிருக்கின்றன. இன்றய சினிமா, தொ(ல்)லை காட்சி மற்றும் செய்தி ஊடகங்கள், தங்களது வரலாற்று கடமையை உணர்ந்திருக்கின்றனவா???
அனைத்து ஊடகங்களும் மக்களை அறிவிலியாக வைத்திருக்க முயற்சிக்கின்றன, விரும்புகின்றன. அவற்றின் அறிவிலி தனத்தால் சமகால நிகழ்வுகளில் உண்மையை அறியமுடியாமல் போய்விடுகிறது. சமகால வரலாற்றை அறியமுடியாமல் நாம் வருங்கால சந்ததியினருக்கு எத்தகைய வரலாற்றை அளிக்கபோகிறோம்???
எதிர்காலத்தின் வரலாற்றை இயற்றும் உரிமையை இந்த ஊடக சர்வதிகாரிகளிடம் விட்டுவிடுவதா???

Comments:
ஸ்யாம்,
உங்களுக்கு எனது பொங்கல் வாழ்த்துகள்.
உங்கள் நண்பர்களும், உறவினர்களுக்கும் மகிழ்ச்சியும்,அன்பும் எல்லா வளங்களும் பொங்கல் போல் என்றும் பொங்கட்டும்.
அன்புடன்,
கல்வெட்டு (எ) பலூன் மாமா.
 
VAALKA OURATCHI.
HI
INTHA BLOG KUMPALIL ENNATHAAAAIP PURATCHIII....
THEVAIYEAAAA ithu...
 
Post a Comment



<< Home

This page is powered by Blogger. Isn't yours?